Pages

Posted on: Thursday, December 9, 2010

சிற்றிதழ் அறிமுகம் - முதற்சங்கு


இலக்கியம் என்ற வார்த்​தைக்கு ​பொருள் ​கொள்வதி​லே​யே எனக்கு நீண்ட ​தேடல்உண்டு. ​
​பொருளாதாரத்​தை ஆதாரமாக​கொண்ட பத்திரிக்​கைகளில் முதல் படியி​லே​யே ​​தோற்று சிற்றிதழ்கள் பக்கம் ​சென்றால் அங்கு, ஈசல்க​ளைப்​போல் பல! அதற்குள்ளும் " யார் " (?!) இலக்கியம் என்ற ஆ​ரோக்கியமற்ற சர்ச்​சைகள்!!


இறுதியாக, அல்ல! அல்ல!! நல்ல ​தொடக்கமாக மலர்ந்திருக்கிறது முதற்சங்கு மாத இதழ், தரமான ப​டைப்புக​ளோடு!

வளர்ந்துவரும் எழுத்தாளர்களில் முக்கியமானவரும், நமது பதிவருமான
ஐரேனிபுரம் பால்ராசய்யா முக்கிய இடம் பிடிக்கிறார். அவரது சமூக ஆராய்ச்சி கட்டு​ரைகள் நம்​மை ம​லைக்க ​வைக்கின்றன!

அக்​டோபர் இதழில் கணியான் இனத்​தை குறித்த அவரது ஆராய்ச்சி கட்டு​ரை​யை படிக்க http://idaivelikal.blogspot.com/2010/11/blog-post.html
இங்கு கிளிக் ​செய்யவும்.

மாதம், மாதம் எழுத்தாளர்கள் அறிமுகம் என்ற பகுதியில் வளரும் எழுத்தாளர்க​ளை அறிமுகம்​ செய்கிறார்,ஐரேனிபுரம் பால்ராசய்யா!

இலக்கியம் நாடு​வோரின் தரமான இதழான முதற்சங்கிற்கு அ​னைவரும் ஆதரவுதர ​வேண்டுகி​றேன்.

முகவரி

ஆசிரியர் திரு.சிவனி சி சதீஷ்
முதற்சங்கு
த,​பெஎண்25 இரணியல் சா​லை
தக்க​லை 629 178
கன்னியாகுமரி மாவட்டம்
​கைப்​பேசி 9442008269



அக்​டோபர் இதழில் அடி​யே​னைப் பற்றி … .
(பெரிய தாக்க மவுசை கிளிக்கவும்)

 
Tweet