பாபர் மசூதி இடிக்கப்பட்டு
அந்த பலியை இராமர் மேல் போட்ட தினத்திற்கு அடுத்த நாள் … எனது மாணவப்பருவத்தில் இந்த சமூகத்தில் பாடம் படித்துக்
கொண்டிருந்த ஒரு காலைப்பொழுதில், கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தேன், பாபர் மசூதி இடிப்பில்
உயிர் இழந்தவர்களின் உடல்கள் வருசையாய் மனைவியை குழந்தைகளை நிராதரவாய்விட்டு விட்டு
…… அந்த இழப்பை அரசியலாக்கிய கட்சியின் கொடி
போத்தி, வருசையாய் இருபதிற்கும் மேற்பட்ட உடல்கள் சென்னை வில்லிவாக்கம் இடுகாட்டை நோக்கி
சென்று கொண்டிருந்தன ….. இதயம் வலிக்க அப்போது எழுதிய கட்டுரை ….. இன்று சென்னையில் குண்டு வெடிப்பில் பலி, பலர் காயம்
என்ற செய்தி கேட்ட போது ஏனோ அன்று எழுதிய கட்டுரை நினைவுக்கு வந்தது ,,,,,
0 comments:
Post a Comment